சென்னையில் காணாமல் போன ஆறுகள்
1906-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரிகள், குளங்கள் என்று சுமார் 474 நீர்நிலைகள் இருந்துள்ளது. அதில், 2013-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 43 ஆக குறைந்துள்ளது. தற்போது, அதிலும் 96 சதவீத நீர்நிலைகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்களாக மாறிப்போயிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி தகவல்.
சென்னையில் காணாமல் போன ஏரிகள், குளங்கள் பட்டியல்
1.நுங்கம்பாக்கம் ஏரி,(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார் கம்பெனிகள்)
2.தேனாம்பேட்டை ஏரி
3.வியாசர்பாடி ஏரி
4.முகப்பேர் ஏரி
5.திருவேற்காடு ஏரி
6.ஓட்டேரி
7.மேடவாக்கம் ஏரி
8.பள்ளிக்கரணை ஏரி
9.போரூர் ஏரி
10.ஆவடி ஏரி
11.கொளத்தூர் ஏரி
12.இரட்டை ஏரி
13.வேளச்சேரி ஏரி,(நூறு அடி சாலை, ஃபீனிக்ஸ் மால், ரானே கம்பெனி )
14.பெரும்பாக்கம் ஏரி
15.பெருங்களத்தூர் ஏரி ( முதலில் பெருங்குளத்தூர் என்று இருந்தது)
16.கல்லு குட்டை ஏரி
17.வில்லிவாக்கம் ஏரி
18.பாடிய நல்லூர் ஏரி
19.வேம்பாக்கம் ஏரி
20.பிச்சாட்டூர் ஏரி
21.திருநின்றவூர் ஏரி
22.பாக்கம் ஏரி
23.விச்சூர் ஏரி
24.முடிச்சூர் ஏரி
25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு)
26.செம்பாக்கம் ஏரி
27.சிட்லபாக்கம் ஏரி
28.மாம்பலம் ஏரி
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளங்கள்
32.ஆலப்பாக்கம் ஏரி
33. வேப்பேரி
34. விருகம்பாக்கம் ஏரி ( தற்போது இருக்கும் தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் குடியிருப்பு )
35. கோயம்பேடு சுழல் ஏரி ( தற்போது உள்ள கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம்)
36. அல்லிக்குளம் ஏரி ( தற்போதைய நேரு ஸ்டேடியம்)


